"எல்லைப்பகுதிகளில் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்"- ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே தகவல்

0 1471
இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் புதிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் புதிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படையினர் விரைவாக வினையாற்ற வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் ஆயுதப் படை அதிகாரிகள் பயிற்சிகளை மேற்கொண்டு எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments